தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 நவம்பர், 2010

எனது கவிதைகள்


திருஞான சம்பந்தரே
திருநாவுக்கரசரே
சுந்தரரே
நீங்கள் அர்ச்சித்து
சிதறிய மகரந்தத்தூள்
என்மேல் பட்டதால்
எனக்கும் எழுத வருகிறது
சங்கரனிடம் சமர்ப்பிக்க
உங்களைப்போல்
சத்திய வார்த்தைகள்
என்னிடம் இல்லை
எனினும்
உள்ளத்தில் தோன்றியவற்றை
பிள்ளையெனப்பிதற்றியிருக்கிறேன்
பிழைப் பொறுத்து ஆசிர்வதியுங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக