தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 நவம்பர், 2010

வடலூர் வழி

சமுதாய சாக்கடைகளாம்
ஜாதி ஒழிக்க வந்த
சமதர்ம சந்நியாசி

உங்கள்
பார்வதிபுர கடையில்
நாங்கள் கொள்முதல் செய்திருந்தால்
இன்று எங்கள்
ஊர்புரங்கள் விலை போயிருக்காது

அன்று
வடலூர் வழியை மறந்து போனதால்
இன்று
இருப்பதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக