தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 நவம்பர், 2010

நான்


வென்னீர் கடல் மூழ்கி
வேதனை முத்தெடுத்தவன்

காயம் பலப் பட்டதால்
கண்ணிர் மழையில்
காலமெல்லாம் நனைந்தவன்

இதயத்தில் கீறல்கள் ஏராளம்
இன்பத்தில் வந்தவை
ஒன்று கூட இல்லை

எனினும் வாழ்கிறேன்
இறைவன் இருப்பதை நம்பி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக